நிறை குறை

குறை நிறையுடன் ஏற்றுக்கொள்
உறவுகளை
குறைகளை சுட்டிக்காட்டி
நிறைகளை மறவாதே...
இது அன்பை குறைக்கும்
பாராட்டி பண்புடன்
வாழ்..
கோபம் குடும்பத்தை சிதைக்கும்
மறவாதே மனம் திருந்து...

அன்பை மாற்றும் சுயநலம்





ஓடோடி உழைத்து
பொருளீட்டி
நீங்கள் உயர
உழைத்தேன் நான்.

எமக்கென என் செய்தாய்
என கேள்விக்கணைகளுடன்
நீங்கள்

இழந்த பருவத்தை
சொல்வதா
இல்லாத பணத்தை
சொல்வதா.

எல்லாம் இருந்தும்
நிறைமனம் இல்லாமல்
குறைமனம் கொண்டு
இருப்பதேன் நீங்கள்.

சுற்றமாய் இருந்தும்
சுயநலமாய் இருப்பதேன்
பதில் தெரியா
கேள்விகளுடன் நான்.

பணபற்று பாசத்தை
பட்டுப்போக செய்கிறது
மாறுமா மனம்
ஏக்கத்துடன் நான்.

நன்றி

வாழ்க வளமுடன் வாழ்க வையகம்

மருமகள் என்கிற மகள்....

கல்யாணி கல்யாணி என அழைத்துக்கொண்டே உள் நுழைந்தாள் அவள் தோழி பங்கஜம்.

என்ன பங்கஜம் என்றாள் கல்யாணி.

இருவருக்கும் 50 வயதிருக்கும். பல வருடங்களாக தோழிகள்.

சாயந்திரம் பக்கத்து வீட்டு விமலாவுக்கு நிச்சயதார்த்தமில்ல அதான் நியாபக படுத்திட்டு போலான்னு வந்தேன்.

சீக்கிரம் கிளம்பிடு.

நான் எங்கிருந்து சீக்கிரம் கிளம்பறது. எல்லா வேலையும் செஞ்சிட்டில்ல வரணும்.

அதுதான் மருமக இருக்கால்ல. அவ பார்த்துக்க போற.

அவ என்னத்த பாத்துப்பா. எல்லா வேலையும் நான்தான் செய்யனும்.

ம் எல்லாம் என் தலையெழுத்து..

கல்யாணியின் மருமகள் வசுமதி எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டுதான் இருந்தாள். கொழுந்தன் டிவி பார்த்துக் கொண்டிருக்க தானும் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.


அவள் தானாக டிவியை ஆன் செய்வதில்லை. யாராவது பார்த்தால் கூட அமர்ந்து பார்ப்பதுதான்.

அந்த வீட்டில் எல்லாம் கல்யாணியின் ஆட்சிதான். வசுமதிக்கு வேலை செய்யக்கூடாதென்ற எண்ணமில்லை.


ஒருநாள் அப்படித்தான் சாம்பாருக்க புளி ஊற வைத்திருந்தார்கள் அவளுடைய மாமியார். வெளியில் ஏதோ முக்கியமான வேலையாக அவரின் தோழியிடம் பேசிக் கொண்டிருந்தாள்.

அவர்கள் வருவதற்கு நேரமாகும் என்பதால் வசுமதி புளி கரைத்து ஊற்றிவிட்டாள். வந்தபின் ஏன் இப்போது ஊற்றினாய். என ஒரெ வசவுதான். காய் நல்லா வெந்தபிறகு ஊற்றனும். காய் நன்றாக வெந்துவிட்டது. ஆனாலும் அவள் குணம் அப்படித்தான்.தான்மட்டும் தான் அந்த வீட்டில் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்ற எண்ணம் கல்யாணிக்கு.

இப்படி ஒன்றல்ல இரண்டல்ல பல பல நிகழ்வுகள். எனவே வசுமதி ஒரு முடிவுக்கு வந்து விட்டாள். சமையல்வேலையில் தான் ஏதாவது செய்ய நினைத்தால் அது அவளின் மாமியாருக்கு பிடிக்காது. மற்ற வேலைகள் மட்டும் செய்வாள் வசுமதி. துணி துவைப்பது. பாத்திரம் கழுவுவது போன்றவை.


செய்யவும்விடமாட்டார்கள் அதே சமயம் தான்தான் எல்லா வேலையும் செய்கிறேன் யாரும் உதவி செய்வதில்லை என்று சதா புலம்பிகொண்டே இருப்பார்கள். அவர்களின் குணம் அப்படி


என்னதான் செய்வாள் வசுமதி.

அவள் கணவன் சுகுமாரும் அம்மாவுக்கு கூடமாட உதவி செய்யலாமில்லை என்பான். அவங்க என்ன எதுவும் செய்யவிடமாட்டாங்கங்க என்பாள்.

அவளுடைய கொழுந்தன்மார்களுக்கும் அண்ணிக்கு எந்த வேலையும் தெரியாது போல என்ற எண்ணம் வருமளவிற்கு செய்திருந்தாள் கல்யாணி.


மாமனார் நடேசன் தன் மனைவிக்கு எது சொன்னால் பிடிக்குமோ அதையேதான் சொல்வார். தன் மனைவிக்கு மருமகளை திட்டினால் பிடிக்கும் என்பதால் சிறு குறையையும் பெரிதுபடுத்தி பேசுவார்.

அவருக்கு தன் மனைவிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே. ஏனென்றால் அங்கு கல்யாணியின் ஆட்சி அல்லவா நடக்கிறது.

கல்யாணம் ஆனதிலிருந்து இப்படித்தான். ஆனால் வசுமதியின் கொழுந்தன்கள் அப்படில்ல. அவர்களுக்கு அண்ணி என்ற பாசம் ஒரளவிற்கு இருந்தது. தன் அப்பாவே ஏதாவது தவறு செய்தால் கூட எடுத்து சொல்லுமளவிற்கு இருந்ததார்கள்.

வசுமதியின் கணவன் சுகுமாரும் மிகவும் நல்லவன். அவர்கள் வயதானவர்கள் எது சொன்னாலும் நீ பொறுமையாக இரு என்பான். வசுமதியும் அப்படித்தான் பொறுமையாக இருந்தாள். எல்லா வசவுகளையும் தாங்கிக் கொண்டாள்.

இதற்குத்தான் வேண்டாத மருமகள் கைபட்டால் குற்றம் கால்பட்டால் குற்றம் என்று பழமொழியே உள்ளது போல.

காலம் எல்லாவிதமான காயங்களுக்கும் மருந்து என்று மனதைத்தேற்றிக் கொண்டாள் வசுமதி.


வசுமதியை மட்டுமல்ல மூத்த மருமகள் நித்யாவையும் இதேபோல நடந்துகொண்டு தனியே அனுப்பிவிட்டாள் கல்யாணி.

ஆனால் பேரன் பேத்திகளிடம் மட்டும் பாசத்தை பொழிகிறாள் அதே கல்யாணி.

உலகில் ஆயிரமாயிரம் வசுமதிகள். எந்த உறவுவாயினும் நாம் உண்மையான அன்பை பொழிந்தால் அவர்களும் உண்மையான அன்பைபொழிவார்கள். புரிந்துகொள்வார்களா கல்யாணியைப் போன்றவர்கள்.

மூத்தோர் காட்டும் வெறுப்புதான் நிறைய தனிக்குடித்தனங்கள் மற்றும் பல பிரச்சனைகள் தோன்றகாரணம். இளைய தலைமுறையையே அனைத்திற்கும் குறை சொல்லாமல் தாங்களும் தங்கள் குறைகளை திருத்திக் கொள்ளவேண்டும் மூத்த தலைமுறை.

நன்றி.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

தாமதத்திருமணங்களும் குழந்தையின்மைகளும்

சங்கராந்தி என்ற தெலுங்கு படம் பார்த்தேன்(பழைய படம்தான்). அந்த படம் தமிழிலும் வந்துள்ளது பெயர் தெரியவில்லை. பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம் என்ற பாட்டு வருமே அந்த படம்(படம் பெயர் தெரிந்தவர்கள் சொல்லவும்).

இப்போது தெரிந்து விட்டது.. அந்த படத்தின் பெயர் ஆனந்தம்.


மிக அருமையான படம். குடும்பக்கதை மிகவும் நன்றாக உள்ளது.
அதில் உள்ள மூத்த சகோதரன் தன் சகோதரர்களின் நலனுக்காக மற்றும் குடும்ப நலனுக்காக உழைக்கிறான். அதனால் தாமதமாக திருமணம் செய்து கொள்கிறான். அதனால் அவனுக்கு குழந்தையில்லை(தாமத திருமணத்தால்).

அதில் மூத்த சகோதரனின் பெயர் ராகவா. அவனுக்கு திருமணம் ஆகவில்லையென அவனுடைய தாய் மிகவும் கவலைப்படுகிறாள். நிறைய பிரார்த்தனைகள் செய்கிறார். திருமணம் செய்ய மறுக்கும் மூத்த சகோதரன் சிநேகாவைப் பார்த்ததும் திருமணத்திற்கு ஒத்துக்கொண்டு திருமணம் நடக்கிறது.

எனக்கு தெரிந்த குடும்பம் ஒன்று உள்ளது. அதிலும் இதேபோல் நான்கு சகோதரர்கள் இருக்கிறார்கள். மூத்தவனுக்கு திருமணம் ஆகிவிட்டது(தாமதத் திருமணம்தான்).

நல்ல பழக்கங்கள் உள்ளவர்கள் நால்வரும். அந்த நல்ல பழக்கங்களுக்கு காரணம் அவர்களின் பெற்றோரே. பிள்ளைகள் தாங்கள் சம்பாதிக்கும் பணத்தை அப்படியே அன்னையிடம் தந்துவிடுகிறார்கள். மற்ற மூவரும் திருமண வயதை நெருங்குகிறார்கள். ஆனால் அந்த அன்னையும் தந்தையும் பிள்ளைகளின் திருமணத்தைப் பற்றி கவலையேபடுவதில்லை. அவர்களுக்காக எதுவும் சேமிப்பதுமில்லை. தேவையோ இல்லையோ தான் நினைத்த பொருட்களை வாங்கிவிடுவது. ஆடம்பர வாழ்க்கை வாழவேண்டும் என நினைப்பது. எவ்வளவு பணம் வந்தாலும் ஏதாவது செலவு என்றால் தன்னிடம் எதுவுமே இல்லை என்று சொல்வது இது அவரின் வாடிக்கை.

மூத்த சகோதரன் நல்லது சொன்னாலும் அவர்கள் கேட்பதில்லை. நான் உங்களுக்காக எதுவும் சோ்த்துவைக்கவில்லையா என்ன?
அங்கங்கே எவ்வளவு கடன் வைச்சிருக்காங்க என்று பாரு என்கிறார் பதிலுக்கு. கடன் எதுவும் வைப்பதில்லையாம் அது அவர்களுக்கு பெரிய விசயமாம்.

தள்ளிப்போகும் திருமணங்கள் பற்றி ஒரு பதிவு படித்தேன். தள்ளிப்போகும் திருமணங்களுக்கு எத்தனையோ காரணங்கள் இருந்தாலும் பெற்றோரின் அக்கறையின்னை மற்றும் சுயநலமும் ஒரு காரணம் என்பது என் கருத்து.

பணத்தின் மீதுள்ள ஆசை எல்லா தீங்கிற்கும் காரணமாகிறது என்று படித்திருக்கிறேன். பணத்தின் மீதுள்ள ஆசை பாசத்தையும் மாற்றிவிடுகிறது. நம் பிள்ளைகளின் வாழ்க்கை வீணாவதற்கு நாமே காரணமாக இருக்கலாமா?. யோசியுங்கள் பெற்றோரே.

பிள்ளைகளும் பெற்றோரையும் கவனிக்கவேண்டும் அதே சமயம் தங்கள் வாழ்க்கைக்காகவும் சிறிது சேமித்து வைத்துக்கொள்வது நல்லது. அதேசமயம் பெற்றோரையும் மறந்துவிடக்கூடாது. அவர்களுக்கும் தேவையான அனைத்தையும் செய்யவேண்டும்.
உழைப்பது ஒருவரென்றால் அதை உழைப்பின் அருமை தெரியாமல் அனுபவிப்பது வேறோருவராக இருந்துவிடக்கூடாது.

முதிர்கன்னிகளைப்பற்றியே பேசிக்கொண்டிருக்கும் சமூகம் முதிர்காளைகளைப்பற்றி எப்போது சிந்திக்கப்போகிறது. ஆண் எப்போ கல்யாணம் பண்ணிட்டால் என்ன என்ற சிந்தனை வேறு.
ஆணாகயிருந்தாலும் பெண்ணாகயிருந்தாலும் சரியான வயதில் திருமணம் முடிப்பதே சிறந்தது. தாமதமாய் திருமணம் செய்துகொண்டு அப்புறம் குழந்தையில்லையே என்று வருத்தப்பட்டால் என்ன பயன்.

குழந்தையின்மை சிகிச்சைமையங்கள் தற்காலத்தில் பெருகிவிட்டன. குழந்தையின்மைக்கு பலகாரணம் இருந்தாலும் தாமதத்திருமணங்களும் ஒரு காரணம்.

பருவத்தே பயிர் செய்ய வேண்டும். அதேபோல் பருவத்தில் சரியான வயதில் திருமணம் முடிக்க வேண்டும்.. பெற்றோர்களே சிந்தியுங்கள்....

சிந்தியுங்கள்.

நன்றி.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

இறைவனிடம் ஒரு கேள்வி

குப்பையி்ல் வீசுபவர்க்கும்
கொலைகாரர்களுக்கும்
உடனே கிடைக்கும்
குழந்தை வரம்

அதை கேட்கும் நல்
உள்ளங்களுக்கு
கிடைக்காமல்
தாமதமாகும் காரணம்

என்ன கடவுளே
உன் திட்டம் தான் என்ன
ஏன் இந்த வேறுபாடு...




வரவு எட்டணா செலவு பத்தனா.. அதிகம் 2 அனா...

இந்த நேரம் உங்களுக்கு காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரம் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.


உலகில் பெரும்பாலான மக்களுக்கு சம்பாதிக்கும் வாய்ப்பை இணையம் அளி்க்கின்றது. நீங்களும் ஆன்லைனில் நிறைய சம்பாதிக்க முடியும். ஒவ்வெர்ரு நாளும் இணைய பயனாளர்களின் எண்ணிக்கை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. தங்களின் விற்பனையை அதிகரிக்க பல நிறுவனங்கள் இணைய விளம்பரங்கள் தருகின்றன. 

PTC தளத்திற்கு நீங்கள் புதியவரா. முதலில் இதைப் படித்து விட்டு தொடருங்கள்.இந்த நிறுவனங்கள் தங்கள் விளம்பரங்களை மக்கள் பார்ப்பதற்காக பணம் தருகின்றன. 

  • ஒரு பைசா கூட முதலீடு தேவையில்லை.
  • எந்தவித அடிப்படை திறமையும் தேவையில்லை
  • முழு நேரமும் செய்ய வேண்டியதில்லை(ஓய்வு நேரத்தில் செய்யலாம்)
  • 15 நிமிடங்கள் போதுமானது.
  •  போக போக சம்பாதிக்கும் பணம் அதிகரிக்கும்.
  • முதலில் கிடைக்கும் சிறிய தொகையை நினைத்து மனம் தளராமல் பல வித வழிமுறைகளை பின்பற்றி நிறைய சம்பாதிக்கலாம்.  
  • இணைய பயன்படுத்துதல் ஒரு சிலருக்கு எந்தவித செலவும் இல்லாமல் கிடைக்கும் அத்தகையவர்க்கு உகந்தது.  
  • அதில் சம்பாதிக்கும் பணத்தை கொண்டே UPGRADE செய்து கொள்ளலாம்.
  • அதில் சம்பாதிக்கும் பணத்தை கொண்டே REFERRAL களை RENT எடுத்துக்கொள்ளலாம் 


நான் இன்று இணையத்தில் PAYTOCLICK வழியில் எவ்வாறு சம்பாதிப்பது என்பது பற்றி விளக்கமாக கூற இருக்கிறேன். இணையத்தில் சம்பாதிக்க பலருக்கு ஆசை. ஆனால் தயக்கம். பயம். நாம் எதாவது ஏமாந்து விடுவோமா? என்பது போன்ற தயக்கம்.

கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும். அதாவது எதையாவது ஆரம்பித்தால் தான் தயக்கம் விலகும். நாம் பணம் கட்டும் மாதிரியான தளங்களை நம்பாதீர்கள். நம் பணத்தை நாம் இழந்து விட வாய்ப்புண்டு.

கீழே உள்ள லிங்க் களை கிளிக் செய்து பதிவு (REGISTER) செய்து சம்பாதியுங்கள்.

ஒவ்வொன்றும் வெவ்வேறு தளங்கள். அனைத்திலும் இணைந்து Dollar-களில் சம்பாதியுங்கள். குறைந்த தினங்களில் பல லட்சங்கள் சம்பாதிக்க முடியாது. ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் வருமானத்தை உயர்த்தி கொள்ளலாம்.

கீழே உள்ள பேனர்களை சொடுக்கி இணைய வேண்டும். அதில் VIEW ADVERTISEMENTS என்று இருக்கும். அதில் ஒரு விளம்பரத்தில் மேல் கிளிக் செய்தால் ஒரு புதிய tab l விளம்பரம் திறக்கும். முற்றிலும் லோடு ஆன வுடன் பணம் நம் கணக்கில் சேர்க்கப்படும்.

மிக மிக சுலபம் தான்..
  
http://www.neobux.com/?r=megajoseph

http://www.clixsense.com/?5146230

http://www.moderob.biz/index.php?ref=megajoseph1





http://nerdbux.com/?ref=megajoseph

http://www.hitzza.com/?r=megajoseph

http://www.clixpalace.com/index.php?ref=megajoseph1

மேலே குறிப்பிட்டவை ஒவ்வொன்றும் வெவ்வேறு தளங்கள். அனைத்திலும் இணைந்து பணம் சம்பாதிக்கலாம். நான் தினமும் 10 dollargal (500 ரூபாய்கள்) சம்பாதிக்கிறேன்.

அதில் உள்ள பணத்தின் மூலமாக Referrals கள் உருவாக்கி கொள்ள முடியும். 

illaiya

மேலே உள்ள லிங்கில் பதிவு செய்த பின் அந்தந்த தளங்களில் view ads என்று இருக்கும். அதில் நாம் விளம்பரங்களை பார்க்க வேண்டும். அதில் நிறைய விலங்குகளின் படங்களை காண்பிப்பார்கள். அதில் நாம் பூனையின் படத்தை கிளிக் செய்ய வேண்டும்.

8 dollar சேர்ந்தவுடன் நமது paypal account டிற்கு அனுப்பி விடுவார்கள்.

பேபால் உங்களுக்கு Account இல்லையா.. உங்களின் gmail account ன் மூலம் create செய்து கொள்ளலாம். இது மிக மிக சுலபம். இனி மேலும் தாமதம் வேண்டாம். paypal account உடனே create செய்யுங்கள்.

அவர்கள் dollar ஐ rupee ஆக மாற்றி நம் கணக்கிற்கு அனுப்பி விடுவார்கள்.

பேபாலில் லாகின் செய்த பிறகு ADD BANK ACCOUNT என்ற OPTION இருக்கும். அதில் நீங்கள் உங்கள் வங்கிக் கணக்கின் தகவல்களை தரவேண்டும்.

அப்படி தரும் போது AUTOWITHDRAWAL என்ற OPTION இருக்கும். அதை நீங்கள் SELECT செய்தால் ஒவ்வொரு தடவை பேபாலுக்கு பணம் வரும்போதும் உங்கள் ACCOUNT டிற்கு பணம் வந்து விடும். 

withdraw money என்ற option paypal il irukkum.

அதில் உங்கள் bank account ஐ add செய்து கொள்ளலாம்.

auto withdrawal select செய்தால் எப்போது paypal லுக்கு பணம் வந்தாலும் ஆட்டோமெடிக்காக நம் வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பி விடுவார்கள்.

ஆரம்பியுங்கள் நண்பர்களே.

பேபால் பற்றி மேலும் அதிக விவரங்களுக்கு இந்த பதிவை படிக்கவும்


படித்ததோடு நின்று விடாதீர்கள். பணம் பண்ணவும் ஆரம்பியுங்கள்.

இந்த இரண்டு தளங்களும் Instant Payout உடனடியாக  பணம் நம் பேபால் அக்கௌண்ட்டிற்கு வந்து விடும்...


உங்கள் வங்கி கணக்கு எண்ணை ADD BANK ACCOUNT என்ற OPTION இருக்கும். அதில் கொடுக்க வேண்டும்


அதன் பின்னர் withdraw money கொடுத்து அதில் autowithdrawal கொடுத்தால் அதன் பின்னர் ஒவ்வொது தடவை பேபாலுக்கு பணம் வரும் போதும் தானாக உங்கள் வங்கிக் கணக்கிற்கு வந்து விடும்


நன்றி வணக்கம்.. இப்படி ஒரு பதிவின் மூலம் நான் தெரிந்து கொண்ட விசயத்தை உங்களுக்கு சொல்லி இருக்கிறேன். நன்றி நண்பர்களே....

நண்பர்களே சர்வேயில் கலந்து கொள்ள பணம் பின்வரும் தளம் உதவுகிறது.. நீங்கள் சொடுக்கி இணையலாம். பணம் பண்ண ஆரம்பியுங்கள். நேரத்தை வீணாக்குவதை குறையுங்கள்.

பின்வரும் தளம் சர்வேக்காக பணம் தருகின்றன..

அதில் லாகின் செய்து தினம் தினம் காட்டப்படும் சர்வேயில் பங்கு பெறுவதன் மூலம் பயன் பெறலாம்....


Hi,

I would like to invite you to http://paidviewpoint.com/?r=4itehf
I enjoy answering quick surveys here and getting compensated for my time and opinion. Thought you'd enjoy it too.

Cheers, megajoseph

தவிருங்கள் பிளாஸ்டிக்கை

பை கொண்டு செல்வோம்
பொருள் வாங்க

நல்ல புவியை விட்டு செல்வோம்
அருள் பொங்க

புவியை பேணுதல்
 நம் கடமை

கடமையை செய்வோம்
பலன் பற்பல

குப்பைகள் (பிளாஸ்டிக் பைகள்) சேர்க்க
நம் வீடு குப்பைத் தொட்டியல்ல

திருந்துவோம்
தீமை ஒழிப்போம்.

நான் எடுத்த புகைப்படங்கள்.

http://www.redgage.com/photos/megajoseph/multi-color-plant.html


http://www.redgage.com/photos/megajoseph/christmas-hut-santhome-church.html


http://www.redgage.com/photos/megajoseph/muneeswaran-god.html

http://www.redgage.com/photos/megajoseph/grass-flower.html


http://www.redgage.com/photos/megajoseph/drumstick-leaves.html


http://www.redgage.com/photos/megajoseph/yellow-flower-plant.html

http://www.redgage.com/?rf=/photos/megajoseph/blue-flower.html

ராசி பலன்

மேஷம்
முன்யோசனை தேவை...

தொழில் படிப்படியாக வளரும்

குடும்ப உறுப்பினர் ஆதரவாக செயல்படுவர்

மிதுனம்
உங்கள் செயல்களில் மதிநுட்பம் நிறைந்திருக்கும்

நல்ல அந்தஸ்து கிடைக்கும்

தான தர்மம் செய்வீர்கள்

கடகம்

இன்று உங்கள் எண்ணத்திலும் செயலிலும் சிறு முரண்பாடு இருக்கும்
 

சிம்மம்

போக்குவரத்தில் கவனநடைநல்லது

கன்னி

பணவரவும் நன்மையும் அதிகரிக்கும்

துலாம்

கவனக்குறைவு ஏற்படும்

விருச்சிகம்

மனம் புகழ்ச்சியை விரும்பும்

தனுசு


சுய கவுரவ சிந்தனை அதிகமாகும்


மகரம்

அவமதித்த சிலர் அன்பு பாரட்டுவர்

கும்பம்

கடினப்பணிகளில் தற்காப்பு அவசியம்..

மீனம்

புதிய சொத்து பொருள் சேர்க்கை ஏற்படும்.....












நய்யாண்டிக்கு நல்ல விளம்பரம்

நய்யாண்டி படத்தின் ஏற்பட்ட பிரச்சினைகள் சுமூகமாக முடிந்துவிட்டது. இப்போது அனைவரும் சமரசமாகிவிட்டனர். இவ்வாறு நடந்தது இவர்களுக்கு நல்ல விளம்பரமாக உள்ளது.

நஸ்ரியா பத்திரிகையாளரிடம் தங்களுக்கு சமரசம் ஆகிவிட்டது என  தெரிவித்தார். படத்தை தான் பார்த்ததாகவும் நன்றாக வந்துள்ளது. ஆதரவு தாருங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நய்யாண்டிக்கு இந்த விசயங்கள் இலவச விளம்பரத்தை தேடித் தந்துள்ளன....

நய்யாண்டியும் நஸ்ரியாவும் வாழ்க...

எது எப்படியோ இதனால் நய்யாண்டிக்கு நல்ல விளம்பரம் கிடைத்தது என்னவோ உண்மை...


நான் எடுத்த புகைப்படத்தை உங்கள் பார்வைக்காக இணைத்துள்ளேன்.

http://www.redgage.com/photos/megajoseph/mother-mary.html


http://www.redgage.com/photos/megajoseph/yellow-flower.html

http://www.redgage.com/photos/megajoseph/arali-flower.html

http://www.redgage.com/photos/megajoseph/symbol-in-temple.html

http://www.redgage.com/photos/megajoseph/mother-mary-sculpture.html

VARICOSE VEIN

ரத்தக் குழாய்கள் சுற்றிக்கொண்டு ரத்தம் மேற்கொண்டு செல்ல முடியாமல் தடுக்கப்படுவதை VARICOSE VEIN என்று சொல்வார்கள். பொதுவாக, ரத்தக் குழாயில் உள்ள வால்வுகள் இதயத்தை நோக்கி ரத்தம் செல்ல வழிவகை செய்கின்றன..


VARICOSE VEIN ஏற்பட்டால் இந்த வால்வுகள் சரியாக வேலை செய்யாது. இதனால் ரத்தக்குழாயிலேயே ரத்தம் தேங்கி ரத்தக் குழாயானது பெரிதாக மாறும். இது பொதுவாக கால்பகுதியில் உள்ள ரத்தக் குழாயில் ஏற்படும். இந்த பாதிப்பு மற்ற பகுதிகளில் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

தங்கர்பச்சான் அஜித் - படித்ததில் பிடித்தது

தலைசிறந்த ஒளிப்பதிவாளராக மட்டுமின்றி தரமான இயக்குநராகவும் தன்னை அடையாளப்படுத்தி கொண்டிருப்பவர் தங்கர்பச்சான். வான்மதி காதல் கோட்டை என்ற அஜித்தின் திரை வரலாற்றில் மிக முக்கியமான இரண்டு படங்களுக்கு தங்கர்பச்சான் ஒளிப்பதிவாளர். அப்போது அவருடனான அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.

அஜித் என்றால் மனிதம் என சொல்வேன். அந்த அற்புதமான நடிகர் எப்படியெல்லாம் வடிவமைக்கபடவேண்டும் என்று எனக்குள் ஒரு ஆசை உண்டு.

ஆனால் அவரை இன்றைய திரை உலகம் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்கிற வருத்தமும் உண்டு.

வான்மதி படத்தின் படப்பிடிப்பின் போது ஒரு நிகழ்வு.

அஜித் ஒரு ஆட்டோவை ஓட்டிச் செல்லவேண்டும். வேகமாக செல்லும் அந்த ஆட்டோ தலைகுப்புற கவிழ்வது போன்ற காட்சி. அஜித்திற்கு பதில் டூப்பை பயன்படுத்தலாம் என்று நான் சொன்னேன்..ஆனால் அந்த காட்சியில் வேறு யாரையும் பயன்படுத்துவதை அஜித் விரும்பவில்லை. அவரே நடிப்பது எனபதில் உறுதியுடன் இருந்தார். நானும் எவ்வளவோ சொல்லி பார்த்தும் கேட்கவில்லை. அவர் அதை நடிக்கும் போது நான் கண்களை மூடிக்கொண்டேன். ஆனால் அவர் கவலைப்படாமல் கச்சிதமாக நடித்தார். இதுபோல் பல காட்சிகளில் நடித்து உள்ளார். அவர் சிறந்த நடிகர். 

வாணியின் வருத்தம்

வாணி வேலைக்கு சென்று திரும்பி இருந்தாள்.

அவள் மனம் முழுக்க வருத்தம் மேலிட்டது. இனிமேல் அவள் வாழ்க்கையில் யாரும் இல்லை. அவள் அனைவரும் விட்டுவிட்டு வந்துவிட்டாள்.

பரதன் அவள் கணவன். மிகுந்த முன்கோபி..

இவள் வரும் வழியி்ல் அவள் நண்பனுடன் பேசுவதை கண்டு சந்தேகப்பட்டு அவளை வீட்டிற்கு அனுப்பி விட்டேன். அவனுக்கு சந்தேக நோய் தோன்றிவிட்டது.

மூன்றே மாதத்தில் முடிந்து விட்ட வாழ்க்கை.

இனி அவள் தனி மரம். சமைக்க பிடிக்காமல் உட்கார்ந்திருந்தாள்.

எந்த தவறும் செய்யாத தான் தண்டிக்கப் பட்டோம் என மிகுந்த மனவேதனையில் இருந்தாள்.

அங்கு பரதன் மனது நிலை கொள்ளவில்லை. அவன் தன் மனைவியின் மீது உயிரை வைத்திருந்தான்.

தன் பொருள் தனக்கு மட்டுமே என்ற Possessive எண்ணம் அவனுக்கு. அதனால் வந்த சந்தேக நோய்தான் அது.

இப்போது பிரிந்த பின் ஞாபகம் இன்னும் அதிகமாகியது. ஆனாலும் அவளை பார்க்க பேச முடியாத நிலை.

இவர்கள் பிரிந்ததை தாங்க முடியாமல் அப்பா உடல் நலம் குன்றினார்.

தன் மருமகளை பார்க்க வேண்டும் என்றார்.

சாகும் தருவாயில் இருந்தார் பரதனின் தந்தை.

தன் மருமகளை அழைத்து வரும்படி கூறினார்.

அவளை அழைக்க சென்றான் பரதன்.

வரமாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தாள்.

தன் தந்தையின் நிலையை பற்றி கூறியதால் வருவதாக சம்மதம் கூறினாள்.

வந்து இருவரும் ஒற்றுமையாக இருப்பதை போல் நடித்தனர்.

3 மாதம்  சென்றது. அவனின் தந்தை உடல்நலம் தேறினார்.

தந்தையை பார்க்க கிளம்பிய நேரம் மயக்கம் வந்து விழுந்தாள். வாணி... உடனே மருத்துவரிடம் அழைத்து சென்றான் பரதன்.

கர்ப்பம் தரித்திருப்பதாக கூறினார் மருத்துவர். இருவருக்கும் சந்தோசம்.

தான் தன் மனைவியை தவறாக சந்தேக பட்டோம் என தன் தவறை உணர்ந்தான் பரதன். அவளிடம் மன்னிப்பு வேண்டினான். நல்ல வாழ்க்கை வாழ்ந்தனர் இருவரும்.



டிப்ஸ் பாஸ் டிப்ஸ்

சீயக்காயில் குளிப்பது உங்கள் முடிக்கும் உங்கள் சருமத்திற்கும் நல்லது.

சீயக்காயில் சாதம் வடித்த தண்ணீரை கலந்து குளித்தால் தலையும் சருமமும் பளபளக்கும். சருமத்திற்கும் முடிக்கும் மிக மிக நல்லது.

கெட்டுப் போன தேங்காயை வீணாக்காமல்அரைத்து குளிக்கும் போது தலையில் தேய்த்து கொண்டால் பொடுகு தொல்லை தீரும்.


நீ மாறு

இன்னொருத்தர் பேச்சை கேட்டு

ஆடிய மதியே

எப்போது உன் புத்தியை

பயன்படுத்துவாய்

மேத்த படித்த மேதாவியே

மேல் தட்டு வர்க்கத்தில்

இருந்தால் யாரையும் எதுவும் செய்யலாம்

என்ற எண்ணத்தை மாற்று

பாவத்தை குறை

மேஷம் ராசிபலன் - 23 - Sep - 2013

எதிரியின் தொல்லைகள் குறையும். நண்பர்கள் உங்களின் அனுகூலம் பெற விரும்புவர். தொழில் வியாபாரம் சிறக்க சிறப்பாக கூடுதல் பணி புரிவீர்கள்...

உபரி பணவரவு கிடைக்கும்..வெளியுரிலிருந்து சுபசெய்தி வந்து சேரும்.

மதியே மனம் திருந்து

முன்பிறவி பயனாய் உடல் முழுக்க
நோய்களோடு இருக்கும் நீ

இப்பிறவியிலும் ஏன்
தீமை செய்து

இன்னும் பாவத்தை சம்பாதிக்கிறாய்
பணத்தை சம்பாதிக்கும்

நீ பாவத்தை சம்பாதிக்காதே மதி
மாற்றிக்கொள் உன்னை.

மலராய் மாறு
முள்ளாய் குத்தாதே...

ராசி பலன் தனுசு ராசி(22-09-2013)

இன்று நன்றி மறந்த சிலரை நினைத்து மனம் வருத்தப் பட நேரலாம். இருப்பினும் அடுத்தவர் நலனில் அதிக அக்கறை எடுத்து கொள்வீர்கள். பணவரவு முக்கிய தேவைக்கு பயன்படும். தியானம் தெய்வ வழிபாடு மனநிம்மதியை தரும்.

கிசு கிசு - படித்ததில் பிடித்தது

தமன்னாவுடன்  கூட்டு சேர வேண்டும் என்பது பல நாள் ஆசை ஜீவாவிற்கு. பல கட்டமாக முயற்சித்தும் அடுத்தடுத்து ஜோடி போடுவதில் சிக்கல். இவர் மனசு வைத்தாலும் டேட்ஸ் கூடிவரணுமே? அப்டி என்ன பாஸ் தமன்னா ஸ்பெஷல்? என்றால் சிரித்துக் கொண்டே ஏடாகூடாம ஏதாவது கிளப்பாதீங்க.

கண்டேன் காதலை படத்தில் இருந்து அவரது நடிப்பில் சின்ன விருப்பம். என்று கன்னத்தில் குழி விழ சிரிக்கிறார் ஜீவா..(நம்பிட்டோம்ல)

ராசி பலன் உங்களுக்காக 21-09-2013

மேஷம்

தெரியாதவர்களிடம் பேச்சு வார்த்தைகள் வேண்டாம். பணவரவு தாமதமாகும்

ரிஷபம்

பணவரவு வருவதற்காக வாய்ப்புகள் சிலருக்கு உண்டு

மிதுனம்

அலைச்சல் அதிகரிக்கும். மனது குழப்பம் அதிகரிக்கும்

கடகம்

பணவரவில் சிக்கல்கள் அதிகரிக்கும்

கன்னி

சேர்க்கை பலன் அறிந்து சேருவது நல்லது

துலாம்

பணவரவில் தாமதம்.

விருச்சிகம்

மனஅமைதி நிலவும்

தனுசு.

இது தனுகு ராசிக்கு நல்ல நேரம். பதவி உயர்வுக்கான காலம் கைகூடும்

மகரம்
இறை வழிபாடு செய்யவும் பலன் அதிகரிக்கும்

கும்பம்

நன்மைகள் அதிக அளவில் நடைபெறும்

மீனம்
வளர்ச்சி உண்டு. கவலை உண்டு...

இன்றைய ராசி பலன் - 20-09-2013

மேஷம்

இன்று சுயதம்பட்டம் அடித்து கொள்ள வேண்டாம். முக்கியமாக அறியாத நபர்களிடன் பேசுவதை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் உள்ள குளறுபடியை சீர்செய்யுங்கள். உடல்நிலை சீராகும். பணவரவு அளவாக கிடைக்கும்.

மிதுனம்

இன்று செயல்களில் புதுமை பரிமளிக்கும். குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சிக்கான யோகம் உண்டு.

கடகம்
விரக்தியான மனப்பான்மை ஏற்படும்

ரிஷபம்
இன்று உங்கள் செயல்களில் மனஉறுதி நிறைந்திருக்கும்

சிம்மம்
சராசரி பணவரவு கிடைக்கும்

கன்னி
புது நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும்

துலாம் 
இன்று பேச்சில் ஆன்மிகமும் தத்துவமும் கலந்திருக்கும்

விருச்சிகம்
இன்று நிறைவேற்ற வேண்டிய பணி ஞாபக மறதியால் தாமதமாகலாம்

தனுசு
சிறு பணிகள் கடினமாக தோன்றும். இல்லத்துறையின் அன்பு கஷ்டங்களை குறைக்கும்

மகரம்

சராசரி பணவரவு

கும்பம்
மற்றவர்களுக்கு சிரமம் தரவேண்டாம்

மீனம்
உறவினர் நண்பரின் பாராட்டு பெறுவீர்கள்


 

சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் விஜய் டிவி மூலம் அறிமுகமானவர். அவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகள் அருமையாக இருக்கும். முக்கியமாக அது இது எது என்ற நிகழ்ச்சி நான் விரும்பி பார்த்தது.

மாமா மகளை மணந்து மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். இருந்தாலும் கிசுகிசுக்களுக்கு பஞ்சமில்லை. கோடிகளில் சம்பாதிக்கிறார். 

வாழ்க அவரின் கலைப்பணி..

 

உண்மை உங்களுக்காக - 3

ஒரு திருமணமாகாத இளைஞன். அவன் வயது 32. அவன் ஒரு பெண்ணை விரும்புகிறானாம். அந்த பெண் திருமணம் ஆனவள். இந்த உறவிற்கு என்ன பெயர்.

அந்த பெண் கணவனை விட்டு விட்டு இவனுடன் ஓடி வர ரெடியாக இருக்கிறாளாம்.

இப்படிப்பட்ட உறவுகளை தவிருங்கள். நல்ல வாழ்க்கை வாழுங்கள்.

இப்படிப்பட்ட உறவுகள் கொலைகளையும் தற்கொலைகளையும் தான் தோற்றுவிக்கின்றன.


இன்றைய ராசி பலன் படித்ததில் பிடித்தது

தனுசு
இன்று உங்கள் செயல்களில் அடுத்தவர் நலன் கருதுகிற தன்மை நிறைந்திருக்கும். 

எதிர்மறையாக செயல்பட்டவர்கள் உங்கள் அன்பிற்கு ஆட்பட்டு நேர்மறையாக செயல்படுவர்

வியாபாரத்தில் கூடுதல் வளர்ச்சி பெறுவீர்கள். உங்களின் செயல்முறை சிறந்திருக்கும்.

பணவரவில் பெறுகின்ற தாமத நிலை முடிவிற்கு வரும். குடும்ப தேவைகளை நிறைவேற்றுவீர்கள்

வாழ்க வளமுடன்...


வாழ்க வையகம்..

நன்றி ந்ண்பர்களே.. வருகைக்கும் படித்ததற்கும்.

உண்மை உங்களுக்காக - 2

சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி நேற்று பார்த்தேன். அதில் ஒரு இளம்பெண் தன்னை விட இளைய பையனிடம் காதலில் விழுந்திருக்கிறாள். அவர்கள் இருவரும் திருமணமும் செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஒரே வருட காதலில் ஓடிப் போய் இருக்கிறார்கள். இப்போது காதல் முடிவுக்கு வந்து பிரச்சனை ஆரம்பத்திற்கு வந்து இருக்கிறது.

இவர்கள் காதல் அர்த்தம் தெரிந்தவர்களா? அல்லது கல்யாணத்தின் அர்த்தம் தான் இவர்களுக்கு தெரியுமா?

இன்பத்திலும் துன்பத்திலும் உடல் நலத்திலும் நோயிலும் ஒருவருக்கு ஒருவர் துணை நிற்பது தான் திருமண பந்தம்.

அந்த திருமண பந்தத்தின் சிறப்பை உணர்ந்து படிக்கும் நாம் நல்ல வழி வாழ்வோம்.

நமக்கென கிடைத்த வாழ்நாள் நண்பர் தான் கணவர். அதே போல நமக்கென கிடைத்த வாழ்நாள் தோழிதான் மனைவி. அதை உணர்வோம். சிறப்பாக வாழ்வோம்.

நண்பர்களே சிந்தியுங்கள். சிறப்புடன் வாழுங்கள்

வாழ்க வையகம் .... வாழ்க வளமுடன்.

அஜித்தின் முதல் வேலை

தமிழகமே கொண்டாடும் தல தன் வாழ்க்கையைத் துவங்கியது ஒரு டூவிலர் மெக்கானி்காத்தான். இன்று F1 ரேஸ் வரை அவருக்குள்ள ஈடுபாட்டிற்கான ஆரம்பம் அப்படித் துவங்கியது தான். அதற்கு பிறகு கார்மெண்ட் நிறுவனத்தில் வேலை. பின் அதுவே காலப் போக்கில் அஜித்தின் சொந்த தொழிலாக மாறியது.

மீரா சோப்ரா - புது இந்தி நாயகி

மீரா சோப்ரா மீரா சோப்ராவின் உறவு வழி தங்கை. இந்தியில் விக்ரம்பட் படத்தில் நடிக்க இருக்கிறார். இவர் ஏற்கெனவே தமிழ் தெலுங்குப் படங்களில் நடித்து பிரபலமானவர்.

நம்ம ஆர்வாவிலிருந்து எஸ். ஜே. சூர்யா வரை நம்மூர் ஷீரோக்கள் வரை நன்கு பிரபலமானவர்.

இன்னமும் மீரா யார் என்று தெரியவில்லையா? அட நம்மூர் நிலா தான் பாலிவுட்டில் மீராசோப்ராவாக அவதாரம் எடுத்திருக்கிறார்.

சிறந்த சர்வே இணையதளம் - பணம் சம்பாதிக்கலாம்

 நண்பர்களே நான் இன்று உங்களுக்கு சர்வே மூலம் பணம் சம்பாதிக்கும் இணைய தளத்தை பற்றி கூறுகிறேன்.

PAIDVIEWPOINT என்பது இந்த தளத்தின் பெயர்.

ஒவ்வொரு சர்வேக்கும் பணம் தருகிறார்கள்.

ஒரு நாளில் 5 நிமிடங்கள் மட்டும் செலவழித்தால் போதுமானது. இணைந்து விட்டு தொடர்ச்சியாக செய்யுங்கள். அது மிகவும் முக்கியம்.

ஒரு சர்வேக்கு இவ்வளவு என்று பணம் தருகிறார்கள். சேர்நத உடன் 1 dollar உங்கள் கணக்கில் சேர்ந்து விடும்.

இந்த பணத்தை நீங்கள் பேபால் வழியாக எடுத்துக் கொள்ளலாம்.

பேபாலில் இணையாதவர்கள் முதலில் இணையுங்கள். பேபால் என்பது இணைய வங்கி. இணையத்தின் மூலம் பணம் பெறுவதற்கு உதவுவது.

ஒரு கூகிள் கணக்கும் Pan number இருந்தால் போதுமானது. அந்த account ல் லாகின் செய்து add bank account என்று இருக்கும். அதில் உங்கள் இந்திய வங்கிக் கணக்கு எண்ணை இணைத்து விட்டு autowithdrawal என்று கொடுத்தால் உங்கள் வங்கிக் கணக்கிற்கு வந்து விடும்.

இணையத்தில் சம்பாதிக்கும் அனைத்து பணமும் என்னுடைய HDFC வங்கிக் கணக்கிற்கு வந்து விடும். தானாக வந்து விடும் ஒருமுறை நீங்கள் autowithdrawal கொடுத்தால். சரியா.

தினம் தினம் அதில் லாகின் செய்து சர்வேயை அடெண்ட் செய்யுங்கள்.. பணம் சம்பாதிக்கலாம். சிலர் இணைவதொடு நின்று விடுகிறார்கள். அப்படி செய்தால் எப்படி பணம் வரும். தினம் தினம் லாகின் செய்து பாருங்கள்.

1 survey is waiting for you என்று வரும். அதை நீங்கள் சொடுக்கி அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில்களும் கொடுக்கப்பட்டிருக்கும். உங்களுக்கு பொருத்தமானதை நீங்கள் தேர்தெடுக்க வேண்டும்..

Hi,

I would like to invite you to http://paidviewpoint.com/?r=4itehf
I enjoy answering quick surveys here and getting compensated for my time and opinion. Thought you'd enjoy it too.

Cheers, megajoseph

உண்மை உங்களுக்காக

நேற்று சொல்வதெல்லாம் உண்மையில் ஒரு கதை பார்த்தேன். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். 14 வருடங்களுக்கு முன் ஒரு ஜோடி காதல் திருமணம் செய்து கொண்டுள்ளது.

அவர்களின் அன்பின் சாட்சியாக 3 குழந்தைகள். ஒரு குழந்தை இறந்து விட்டது.

இப்போது இருப்பது ஆண் ஒன்று பெண் ஒன்று என இரண்டு குழந்தைகள்.

அந்த ஆணுக்கு இப்போது இன்னொரு பெண்ணுடன் கள்ளதொடர்பு.

அந்த பெண்ணும் திருமணமானவள்.

இப்போது இது போன்ற ஒழுக்கக் கேடுகள் அதிகரித்து கொண்டிருக்கின்றன. 

அவர்கள் செய்த காதலின் பயன் தான் என்ன.

எத்தனை பேரை வேண்டுமென்றாலும் ஒரு ஆண் காதலிக்க முடியுமா?

இதற்கு வரைமுறை ஒன்றும் கிடையாதா?

இவை விடை தெரியாத கேள்விகள்.

நம்மால் முடிந்த வரை இது போன்ற ஒழுக்கக் கேடுகள் இல்லாத வண்ணம் நாம் வாழ்க்கை வாழுவோம். 

அப்போது நமது சமுதாயம் சிறிது சிறிதாக ஒரு மாற்றத்திற்கு வரும். ஏற்றம் பெறும். 

ஒருவனுக்கு ஒருத்தி என்பதே உயர்ந்த கொள்கை. 

வாழ்க வளமுடன் வாழ்க வையகம்.
 

தண்ணில விளையாடதே மாயா

எங்கள் வீட்டின் அருகில் ஒரு சிறு குழந்தை உண்டு. அவள் பெயர் அனுஷ்கா. அனி அனி என்று கூப்பிடுவார்கள்.

மிக அருமையாக பேசுவாள். பக்கத்து வீட்டில் தான் எப்போதும் அவள் பொழுதை கழிப்பாள். சாப்பிடுவது குளிப்பது எல்லாம் பக்கத்து வீட்டு மாயம்மா பாட்டி தான் செய்வாள்.

எல்லாரும் அவளை மாயா என்பார்கள். அனுஷ்காவும் அப்படியேதான் கூப்பிடுவாள்.

இன்று மாயம்மாவிற்கு சுரம். ஆனாலும் தன் பணியான பாத்திரம் தேய்க்கும் பணியை செய்து கொண்டிருந்தாள்.

அனுஷ்கா கூறினாள். (குழந்தை) மாயா தண்ணிலே விளையாடாதா. உனக்கு தான் உடம்பு சரியில்ல இல்ல என்கிறாள்.

எனக்கு ஒரே சிரிப்பு.. பக்கத்திலிருந்தவர்களும் இந்த குழந்தை இப்படி சொல்கிறதே என சிரித்தனர்.

மதுரவாயில் இரட்டைக் கொலை - பாதுகாப்பாக இருந்தும் விபரீதம்

பவித்ரா மதுரவாயிலைச் சேர்ந்த இளம்பெண் வயது (23). விரைவில் திருமணம் நடக்க இருந்தது. கால்சென்டரில் பணியாற்றிக் கொண்டிருந்தாள். அவள் அம்மா இல்லத்தரசி.

அவள் தந்தை ஓட்டல் நடத்தி கொண்டு வருகிறார். இவர்கள் வாழ்க்கையில் நடந்த விபரீதம் தான் இந்த சம்பவம்.

மதுரவாயில் இரட்டைக் கொலை அரங்கேறி உள்ளது. இளம்பெண் பவித்ராவும் அவள் அம்மாவும் கொலை செய்யப்பட்டவர்கள்.

அவர்கள் வீட்டில் அத்தனை பாதுகாப்பு வசதிகளும் உள்ளனவாம். இருந்தும் கொலையாளிகள் பவித்ரா மற்றும் அவளது அம்மாவை கொலை செய்து உள்ளனர்.

இதற்கு காரணம் அவர்கள் வெளி பயணம் செய்த போது தங்கள் வீட்டின் தகவல்களை தங்களுக்குள் பேசிக் கொண்டது தான்.

இதை ஒட்டுக் கேட்ட கொலையாளிகள் பணத்திற்கு ஆசைப்பட்டு இத்தகைய படு பாதக செயலை செய்துள்ளனர்.

தெரிந்தவர்கள் என்பதால் உள்ளே சேர்த்துள்ளார். டீ போட சமையலறை சென்றுள்ளார் அந்த அப்பாவி பெண்.

ஆனால் அந்த அடப்பாவிகள் இருவரும் ஈவு இரக்கம் இல்லாமல் திருமணம் நிச்சயமான இளம்பெண்ணையும் அவள் அம்மாவையும் கொன்று இருக்கிறார்கள்.

பணத்தின் மீதான ஆசை எல்லாவித தீமைக்கும் காரணமாக உள்ளது.


உயிரை காப்பாற்றிய அஜித்

பக்கத்து வீட்டு பெண் என்கிற சினேகத்துடன் ஒரு சினிமா நடிகையை நினைக்க முடியும் என்றால் அது பாவனாதான். குழந்தை சிரிப்பு கொஞ்சும் குறும்பு என்று வலம் வந்தார். அசல் படத்தில் அஜித்திற்கு ஜோடி. அதன்பின் ஏனோ தமிழில் தலை மறைவானாலும் மலையாளம், கன்னடம் என கலக்கிக் கொண்டு இருக்கிறார்.

ஷீட்டிங் ஸ்பாட்டில் லேட்டானால் கூட ஸாரி சொல்லும் பழக்கம் கொண்ட நல்லவர் அஜித். ஷாலினி அஜித்தும் மேட் பார் இச் அதர். ஒரு சிறிய உதவி செய்தாலும் கூட அதை வெளியிட்டு விளம்பரம் தேடிக் கொள்பவர்கள் மத்தியில் அஜித் சார் ஒரு ஜென்டில்மேன் பர்சனாலிட்டி.

பிரான்சில் அசல் பட சூட்டிங்கின் போது நாங்கள் ஒரு இந்திய உணவகத்திற்கு சென்றோம். அப்போது இரண்டு கால்கள் இழந்த ஒரு ஊனமுற்ற சின்ன பையன் அவனுடைய மூன்று சக்கர வாகனத்தில் சென்ற போது விபத்து ஏற்பட இருந்தது. வினாடி நேரத்தில் அஜித் சென்று அந்த சிறுவனைக் காப்பாற்றினார். நாங்கள் எல்லாரும் கைதட்டிப் பாராட்டினோம். ஆனால் இதை யாரிடமும் சொல்லக் கூடாது என்று சொல்லி விட்டார். இப்போது நான் இந்த நல்ல செயலை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன் என்று பாவனா கூறினார்.

நன்றி பாவனா. இது படித்ததில் பிடித்தது. உங்களிடம் பகிர்ந்து கொள்ள நினைத்தது.

ஆத்துர் மணி ஓட்டல்

நான் தாம்பரம் சானிடோரியம் சென்றால் சாப்பிடுவது இந்த ஓட்டலில் தான். இது G.R.T நகை கடை அருகில் உள்ளது.

கலந்த சாம்பார் சாதம் அற்புதமான சுவையாக இருக்கும். அப்பளம் அல்லது பொரியல் கொடுப்பார்கள்.

நீங்கள் சாப்பிட்டு பாருங்களேன்.

உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

சரோசாதேவி Vs திரிசா

படித்ததில் பிடித்தது. 

திரிசாவிற்கு நடிகை சரோசாதேவி என்றால் உயிர். பல காலமாக அவரை சந்திக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார். சமீபத்தில் அவரது பசிக்கு தீனயை போட்டிருக்கிரார் போட்டோகிராபர் சுந்தர்.

இரண்டு பேரையும் சேர்த்து போட்டோ எடுத்து பெரிய சைசில் பிரிண்ட் போட்டு தம் பெட்ரூமில் மாட்டி வைத்திருக்கிறார் திரிசா.

எந்தன் உயிரே. எந்தன் உயிரே

அன்னையே நீ என்னை கருத்தாங்கினாய்
இப்போது நான் கருத்தாங்கும் நேரத்திற்காக
காத்திருக்கிறாய்.


மனிதம் மறத்து போய்

மனிதம் மறத்து போய்
மற்றவர்களை புண்படுத்தி
வாழும் வாழ்க்கை ஒரு வாழ்க்கையா

மற்றவர்களின் சாபம் பல தலைமுறையும்
தொடரும் உணர்வோம்
நல்வழி நடப்போம்

வளம் பல பெறுவோம்
நம்மால் முடிந்த உதவி
மற்றவர்க்கு புரிவோம்
 வாழ்க வளமுடன்

மனதை திறந்து

மதியே நீ ஏன் மதியிழந்து போனாய்
மற்றவர் பேச்சை கேட்டு மனம் மறத்து போனாய்
மாண்பு இல்லாமல் நீ உயர்நிலை இருந்து என்ன பயன்

உழைப்பை நீ மதிக்காமல் மனத்தை 
ஏன் நீ சொல்லால் மிதித்தாய்
இதனால் உனக்கு உயர் சந்தோசம் கிடைத்ததா

இனியாவது நீ உழைப்பை மதிக்க கற்றுக்கொள்
மற்றவர்களின் மனதில் மகிழ்ச்சியை விதைக்க
உன் உயர்படிப்பு உதவட்டும்.

வேண்டுதல்

நொடிதோறும் நினைக்கிறேன்
நினைத்தது நிறைவேற
மனம் முழுக்க ஓர் சிந்தனை

எப்போது கிடைக்கும்
என்பதற்கான விடை
கிடைக்கவில்லை

காத்திருக்கிறேன் வேண்டுதல்
நிறைவேற
நம்பிக்கையுடன்




எலியில் இருந்து பிறந்தவன் மனிதன்

மனிதனின் முன்னோர்கள் எலியை விட சிறிய உருவம் கொண்டவர்கள்களாக இருந்தனர் என்று ஆராட்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்..

500 கோடி ஆண்டுகளுக்கு முன்பிருந்த இவற்றின் பண்புகள் எலியை போன்று சிறியது. அளவில் தான் எலியை ஒத்திருந்தன. ஆனால் மிக பெரிய கூர்மையான கண்கள் கொண்டவை. மரம் விட்டு மரம் தாவக் கூடியவை.

இது மனிதனின் மரபணுக்களோடு ஒத்துப்போவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இனிமேல் குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் என்பதை மாற்றி எலியில் இருந்து பிறந்தவன் என்று கூற ஆரம்பிக்கலாமா...


விசயம் சின்னது...விளைவோ பெரியது..

நான் பத்திரிகையில் ஒரு சம்பவம் படித்தேன். அது மனதை வெகுவாக பாதித்தது.

கணவன் மனைவிக்கு காலையில் ஒரு தகறாரு. அது என்னவென்றால் சாப்பாடு விரைவில் செய்து தரவில்லை என்பது பிரச்னை. அதற்காக கணவன் மனைவியை அடித்து விட்டார்.

அதனால் அந்த மனைவி செய்த காரியம் என்ன தெரியுமா தற்கொலை.
அவர் தற்கொலை செய்து கொண்டார்.

வேலைக்கு சென்ற கணவன் மனைவியை சாமாதான படுத்து போன் செய்து உள்ளார். அதற்குள்ளாக அந்த மனைவி இறந்து போய்விட்டார்.

என்ன கொடுமை.

அதை விட பயங்கரம்.

மாலையில் வந்த கணவன் மாமியார் விட்டிற்கு போன் செய்து விட்டு அவரும் இறந்து விட்டார்.

இப்போது பரிதவிப்பது அவர்களால் படைக்கப்பட்ட சின்னந்சிறு சிசு. அவர்களின் குழந்தை.

இவர்களுக்கு உயிர் அவ்வளவு சாதாரனமாக போய்விட்டது. சின்ன சின்ன சண்டைகளுக்கு உயிர் மாய்த்து கொள்வதா.

எந்த ஒரு பிரச்சினை என்றாலும் இந்த நிலையம் மாறும் என்பதை நினைத்து கொள்ளுங்கள்.

பிரச்சினைகளை எதிர்கொள்ளுங்கள்பிரச்சினைகள் உங்களை பார்த்து பயந்து பின்வாங்கட்டும்நீங்கள் பிரச்சினைகளை பார்த்து பின்வாங்காதீர்கள்.
நன்றி.
வணக்கம்.

வாழ்க வையகம்

வாழ்க வளமுடன்.

அன்புடன்

அன்புள்ள நண்பர்களுக்கு ...டிப்சு

குளிக்க பயன்படுத்தும் சியக்காயில் சாப்பாடு வடித்த கஞ்சியை பயன்படுத்தினால் முடி பள பள வென இருக்கும்..

பெடுகு தொல்லை தீர தேங்காயை அரைத்து தலையில் தேய்த்து கொள்ள வேண்டும்.

இட்லி அவிக்கும் போதே பருப்பையும் ஒரு கிண்ணத்தில் வைத்து வேக வைத்துக் கொள்ளலாம்.

சில்லரை காசுகளை சமையலறையில் ஒரு டப்பாவில் போட்டு வைத்தால் தேவைப்படும் நேரங்களில் எடுத்துக் கொண்டு உபயோகப் படுத்தலாம்.

வெந்தயம் சாப்பிட்டால் வயிற்று வலி நீங்கும்... வயிற்றுப்புண் குணமாகும்.

உடைத்த கடலை(பொட்டுக் கடலை) சாப்பிட்டால் மாதவிடாய் வருவது சில நாள் தள்ளிப் போகும்.

perlice lotion medical shop la கிடைக்கும்.. அதை apply பண்ணினால் பேன் தொல்லை நீங்கும்.





அந்தரங்கம் இது அந்தரங்கம்

இந்த வாரம் அந்தரங்கம் பகுதியில் படித்தது. நண்பர்களே தோழிகளே உங்களுக்காக பகிர்கிறேன்.

ஒரு இளம் பெண். அவளின் வயதோ 18. படிப்பதோ கல்லுரியில்.. காதல் என்பதே துளியும் பிடிக்காதாம். வேற்று மாநிலத்தை சேர்ந்த இந்து மதத்தை சேர்ந்த இளம் பெண்.

அவளுக்கு ஒரு நண்பன். அவளுடன் பயில்கிறான். அவனின் சிந்தனைகள் இவளின் சிந்தனைளை ஒத்து இருக்கும்.

அவன் ஒருநாள் ஒரு 4 பேர் என்னுடன் வாழ்நாள் முழுவதும் வரவேண்டும் என்று நினைக்கிறேன். அந்த நால்வரில் நீயும் ஒருத்தி. என்று கூறி இருக்கிறான்.

அந்த பெண்ணிற்கு அன்றிலிருந்து வந்தது சந்தேகம். அவன் தன்னை காதலிக்கிறானோ என்று.

இந்நிலையில் ஒரு சீனியர் மாணவன் ஒருவன் அவளிடம் வந்து I LOVE YOU சொல்லியிருக்கிறான்.

அவன் நாம் நீ என்னை காதலி்க்கிறாய் என்று மட்டும் சொ்ல் பிறகு உன்னை தொந்தரவு செய்ய மாட்டேன். எப்போதாவது மட்டும் உன்னை பார்க்கிறேன். நீயும் நன்கு படி.. நானும் என் வாழ்க்கையில் செட்டில் ஆகிறேன். அப்புறம் நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறியிருக்கிறான்.

ஆக சீனியரா அல்லது நண்பனா என்ற குழுப்பத்தில் மாணவி..


படிப்பில் கவனம் செலுத்துமாறு சகுந்தலா மேடம் அறிவுரை கூறியிருந்தார்கள்.

காதல் என்று ஆரம்பித்து விட்டால் மனது கல்வியை புறம் தள்ளிவிடும்.

முழுமூச்சாக படி.

காதலிக்க இது தகுந்த தருணம் அல்ல..

நடக்க வேண்டிய நேரத்தில் அது அது் தானாய் நடக்கும் என்று கூறியிருந்தார்கள். நல்ல அறிவுரை...

உழைத்தும் பயனில்லை

ஓடியோடி உழைக்கிறேன்.
ஊதியம் ஒன்றும் பெரிதில்லை.
தேடி தேடி அலைகிறேன்
கிடைக்கவில்லை ஒன்றும்

வளம் வந்து சேர
இருள் எல்லாம் ஓய
வாழ்த்துங்கள் என்னை
வளர்கிறேன் என்றும்

வளர்வது நம் கையில்

கடவுள் அழகிய முகத்தை நமக்கு தந்துள்ளார். அதில் நாம் தான் புன்னகையை வரவைக்கவேண்டும். கடவுள் நமக்கு திறமைகளை அள்ளி வழங்கியுள்ளார் நாம் தான் அதை பயன்படுத்தி வெளிச்சத்திற்கு கொண்டு வரவேண்டும். எப்போதும் எனக்கு அது இல்லை இது இல்லை என்பதிற்கு பதிலாக எதெல்லாம் இருக்கிறது என்பதை கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும்.

வளர்வதற்கான பல்வேறு வசதிகளை நமக்கு ஏற்படுத்திக்கொடுத்துள்ளார் இறைவன். நம்மிலும் பலபேர் பல வசதிகள் இன்றி அல்லல்படுகின்றனர். நமக்கு கீழ் உள்ளவர்களுடன் நாம் நம்மை ஒப்பிட்டுப்பார்க்க வேண்டும்.

பள்ளிகள் பணி

அன்பு நண்பர்களுக்கும் தோழிகளுக்கும் வணக்கங்கள்...வாழ்த்துக்கள்..

சில பள்ளிகள் நன்கு படிக்கும் மாணவர்களை மட்டுமே தங்கள் பள்ளியில் சேர்த்து கொள்கின்றன. அதை பெருமையுடன் தம்பட்டமும் அடித்து கொள்கின்றன.

நன்கு படிப்பவர்களையே சேர்த்து கொள்வதனால் எதற்கு தகுதி வாய்ந்த ஆசிரியர்களும் தலைமை ஆசிரியர்களும் மற்றும் HOD களும்.

அனைத்து மாணவர்களையும் படிக்க வைக்க தான் பள்ளிகள். நன்கு படிக்கும் மாணவர்களை மட்டும் சேர்த்து கொண்டால் மற்ற பிள்ளைகள் என்ன செய்வது.

அப்பா அம்மா படித்திருக்கனும் என்பது இன்னொரு கன்டிசன். இதுவும் தவறு... பெற்றோரே சொல்லிக் கொடுத்தால் ஆசிரியரின் பணி என்ன.

எல்லாருக்கும் எல்லாவற்றையும் பொதுவாக்கனும். முக்கியமாக கல்வி அனைவருக்கும் சமமாக கிடைக்கனும்



இதனால் ஆசிரியர்களுக்கு என்ன பெருமை வந்துவிடப்போகிறது.

அதை விட நன்கு படிக்காத மாணவர்களை சேர்த்து படிக்க வைத்தால் அதில் கிடைக்கும் மனத்திருப்தியே தனி.

அது வேறு எங்குமே கிடைக்காத ஒரு தனி திருப்தி.

பள்ளிகள் அதை உணர்வார்களா...

பேன் தொல்லை தீர

அன்பு நண்பர்களுக்கும் தோழிகளுக்கும் என்னுடைய அன்பு கலந்த வணக்கங்கள்.

நான் பேன் தொல்லையால் மிகுந்த அவதிபட்டேன். அப்போது என் தோழி ஒரு மருந்தை சிபாரிசு செய்தாள்.

அது medical shop களில் கிடைக்கும். அதன் பெயர் PERLICE

LOTION போன்று இருக்கும். அதை நீங்கள் இரவில் தலையில் apply செய்து பின் மறுநாள் காலையில் எழுந்து குளிக்க வேண்டும். இரண்டு வாரங்கள் செய்தால் சுத்தமாக பேன்களின் தொல்லை இருக்காது.

நான் இப்போது தொல்லையில் இருந்து விடுபட்டுவிட்டேன். நீங்களும் விடுபட Apply செய்து பாருங்கள்.

நன்றி வணக்கம்

அன்புடன் அந்தரங்கம் படித்ததில் பிடித்தது

அன்பு நண்பர்களே தங்களுக்கு வணக்கங்கள்.

நான் அன்புடன் அந்தரங்கத்தில் ஒரு கதை படித்தேன். அது என்னவென்று உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன். ஒரு 30 வயதுடைய பெண். கல்யாணமாகி கணவன் இறந்துவிட்டார். ஒரே ஒரு மகன் உள்ளான். அவள் இப்போது பணிப்பெண்ணாக ஒரு இல்லத்தில் வேலை செய்கிறாள்.

அவள் வேலை செய்யும் இடம் ஒரு பணக்காரர்களின் இல்ல்ம். அவர்கள் கிருத்துவ மதத்தை சார்ந்தவர்கள்.

அந்த குடும்பத்தில் உள்ள மூத்த மகன் இந்த பெண்ணை விரும்புவதாக கூறுகிறானாம். ஆனால் அந்த குழந்தையை அனாதை இல்லத்தில் விட்டுவி்ட்டு வந்தால் அவன் இவளை ஏற்று கொள்வதாக கூறுகிறானாம்.

எப்படிப்பட்ட சுயநலவாதி பாருங்கள். இவர்களை போன்றவர்களை என்ன செய்ய.

உன் மகனுடன் உன்னை ஏற்று கொள்ளும் நல்லவன் கிடைப்பான் அதுவரை பொறுத்துக் கொள் என்று சகுந்தலா அவர்கள் அறிவுரை கூறியிருந்தார்கள். நல்ல அறிவுரை. ஏற்றுகொள் பெண்ணே..ஏமாந்து விடாதே. நன்றி.

வணக்கம்.

Hi Friends,

I would like to invite you to http://paidviewpoint.com/?r=4itehf
I enjoy answering quick surveys here and getting compensated for my time and opinion. Thought you'd enjoy it too.

Cheers, megajoseph

முதலீடே இல்லாமல் இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி.

உலகில் பெரும்பாலான மக்களுக்கு சம்பாதிக்கும் வாய்ப்பை இணையம் அளி்க்கின்றது. நீங்களும் ஆன்லைனில் நிறைய சம்பாதிக்க முடியும். ஒவ்வெர்ரு நாளும் இணைய பயனாளர்களின் எண்ணிக்கை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. தங்களின் விற்பனையை அதிகரிக்க பல நிறுவனங்கள் இணைய விளம்பரங்கள் தருகின்றன. 

PTC தளத்திற்கு நீங்கள் புதியவரா. முதலில் இதைப் படித்து விட்டு தொடருங்கள்.இந்த நிறுவனங்கள் தங்கள் விளம்பரங்களை மக்கள் பார்ப்பதற்காக பணம் தருகின்றன. 

  • ஒரு பைசா கூட முதலீடு தேவையில்லை.
  • எந்தவித அடிப்படை திறமையும் தேவையில்லை
  • முழு நேரமும் செய்ய வேண்டியதில்லை(ஓய்வு நேரத்தில் செய்யலாம்)
  • 15 நிமிடங்கள் போதுமானது.
  •  போக போக சம்பாதிக்கும் பணம் அதிகரிக்கும்.
  • முதலில் கிடைக்கும் சிறிய தொகையை நினைத்து மனம் தளராமல் பல வித வழிமுறைகளை பின்பற்றி நிறைய சம்பாதிக்கலாம்.  
  • இணைய பயன்படுத்துதல் ஒரு சிலருக்கு எந்தவித செலவும் இல்லாமல் கிடைக்கும் அத்தகையவர்க்கு உகந்தது.  
  • அதில் சம்பாதிக்கும் பணத்தை கொண்டே UPGRADE செய்து கொள்ளலாம்.
  • அதில் சம்பாதிக்கும் பணத்தை கொண்டே REFERRAL களை RENT எடுத்துக்கொள்ளலாம் 


நான் இன்று இணையத்தில் PAYTOCLICK வழியில் எவ்வாறு சம்பாதிப்பது என்பது பற்றி விளக்கமாக கூற இருக்கிறேன். இணையத்தில் சம்பாதிக்க பலருக்கு ஆசை. ஆனால் தயக்கம். பயம். நாம் எதாவது ஏமாந்து விடுவோமா? என்பது போன்ற தயக்கம்.

கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும். அதாவது எதையாவது ஆரம்பித்தால் தான் தயக்கம் விலகும். நாம் பணம் கட்டும் மாதிரியான தளங்களை நம்பாதீர்கள். நம் பணத்தை நாம் இழந்து விட வாய்ப்புண்டு.

கீழே உள்ள லிங்க் களை கிளிக் செய்து பதிவு (REGISTER) செய்து சம்பாதியுங்கள்.

ஒவ்வொன்றும் வெவ்வேறு தளங்கள். அனைத்திலும் இணைந்து Dollar-களில் சம்பாதியுங்கள். குறைந்த தினங்களில் பல லட்சங்கள் சம்பாதிக்க முடியாது. ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் வருமானத்தை உயர்த்தி கொள்ளலாம்.

கீழே உள்ள பேனர்களை சொடுக்கி இணைய வேண்டும். அதில் VIEW ADVERTISEMENTS என்று இருக்கும். அதில் ஒரு விளம்பரத்தில் மேல் கிளிக் செய்தால் ஒரு புதிய tab l விளம்பரம் திறக்கும். முற்றிலும் லோடு ஆன வுடன் பணம் நம் கணக்கில் சேர்க்கப்படும்.

மிக மிக சுலபம் தான்..

http://www.neobux.com/?r=megajoseph

http://www.clixsense.com/?5146230

http://www.moderob.biz/index.php?ref=megajoseph1





http://nerdbux.com/?ref=megajoseph

http://www.hitzza.com/?r=megajoseph

http://www.clixpalace.com/index.php?ref=megajoseph1

மேலே குறிப்பிட்டவை ஒவ்வொன்றும் வெவ்வேறு தளங்கள். அனைத்திலும் இணைந்து பணம் சம்பாதிக்கலாம். நான் தினமும் 10 dollargal (500 ரூபாய்கள்) சம்பாதிக்கிறேன்.

அதில் உள்ள பணத்தின் மூலமாக Referrals கள் உருவாக்கி கொள்ள முடியும். 

இதை நீங்கள் முழு நேர தொழிலாக செய்ய வேண்டும் என்றில்லை. அரட்டை அடிக்கும் சமயத்திற்கு பதில் செய்தால் கூட நமக்கு வருமானம் கிடைக்கும். ஓய்வு நேரங்களில் செய்தால் போதும். பாக்கெட் மணி கிடைக்கும். அதிகமாக உழைத்தால் நிறைய பணம் கிடைக்கும். Something is better than nothing illaiya..

மேலே உள்ள லிங்கில் பதிவு செய்த பின் அந்தந்த தளங்களில் view ads என்று இருக்கும். அதில் நாம் விளம்பரங்களை பார்க்க வேண்டும். அதில் நிறைய விலங்குகளின் படங்களை காண்பிப்பார்கள். அதில் நாம் பூனையின் படத்தை கிளிக் செய்ய வேண்டும்.

8 dollar சேர்ந்தவுடன் நமது paypal account டிற்கு அனுப்பி விடுவார்கள்.

பேபால் உங்களுக்கு Account இல்லையா.. உங்களின் gmail account ன் மூலம் create செய்து கொள்ளலாம். இது மிக மிக சுலபம். இனி மேலும் தாமதம் வேண்டாம். paypal account உடனே create செய்யுங்கள்.

அவர்கள் dollar ஐ rupee ஆக மாற்றி நம் கணக்கிற்கு அனுப்பி விடுவார்கள்.

பேபாலில் லாகின் செய்த பிறகு ADD BANK ACCOUNT என்ற OPTION இருக்கும். அதில் நீங்கள் உங்கள் வங்கிக் கணக்கின் தகவல்களை தரவேண்டும்.

அப்படி தரும் போது AUTOWITHDRAWAL என்ற OPTION இருக்கும். அதை நீங்கள் SELECT செய்தால் ஒவ்வொரு தடவை பேபாலுக்கு பணம் வரும்போதும் உங்கள் ACCOUNT டிற்கு பணம் வந்து விடும். 

withdraw money என்ற option paypal il irukkum.

அதில் உங்கள் bank account ஐ add செய்து கொள்ளலாம்.

auto withdrawal select செய்தால் எப்போது paypal லுக்கு பணம் வந்தாலும் ஆட்டோமெடிக்காக நம் வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பி விடுவார்கள்.

ஆரம்பியுங்கள் நண்பர்களே.

பேபால் பற்றி மேலும் அதிக விவரங்களுக்கு இந்த பதிவை படிக்கவும்


படித்ததோடு நின்று விடாதீர்கள். பணம் பண்ணவும் ஆரம்பியுங்கள்.

இந்த இரண்டு தளங்களும் Instant Payout உடனடியாக  பணம் நம் பேபால் அக்கௌண்ட்டிற்கு வந்து விடும்...


உங்கள் வங்கி கணக்கு எண்ணை ADD BANK ACCOUNT என்ற OPTION இருக்கும். அதில் கொடுக்க வேண்டும்


அதன் பின்னர் withdraw money கொடுத்து அதில் autowithdrawal கொடுத்தால் அதன் பின்னர் ஒவ்வொது தடவை பேபாலுக்கு பணம் வரும் போதும் தானாக உங்கள் வங்கிக் கணக்கிற்கு வந்து விடும்


நன்றி வணக்கம்.. இப்படி ஒரு பதிவின் மூலம் நான் தெரிந்து கொண்ட விசயத்தை உங்களுக்கு சொல்லி இருக்கிறேன். நன்றி நண்பர்களே....

நண்பர்களே சர்வேயில் கலந்து கொள்ள பணம் பின்வரும் தளம் உதவுகிறது.. நீங்கள் சொடுக்கி இணையலாம். பணம் பண்ண ஆரம்பியுங்கள். நேரத்தை வீணாக்குவதை குறையுங்கள்.

பின்வரும் தளம் சர்வேக்காக பணம் தருகின்றன..


Hi,

I would like to invite you to http://paidviewpoint.com/?r=4itehf
I enjoy answering quick surveys here and getting compensated for my time and opinion. Thought you'd enjoy it too.

Cheers, megajoseph

புகைப்படங்கள் உங்கள் பார்வைக்காக

சில புகைப்படங்கள் நீங்கள் பார்ப்பதற்கு இணைத்துள்ளேன். link அழுத்தி பாருங்கள் நண்பர்களே...

http://www.redgage.com/photos/megajoseph/the-cross.html

http://www.redgage.com/photos/megajoseph/the-damaged-hut-house.html

http://www.redgage.com/photos/megajoseph/the-root-of-the-big-tree.html

http://www.redgage.com/photos/megajoseph/the-shadow-of-a-coconut-tree-in-water.html



http://www.redgage.com/photos/megajoseph/the-small-boy-statue.html


http://www.redgage.com/photos/megajoseph/the-two-birds.html

http://www.redgage.com/photos/megajoseph/turkey.html

http://www.redgage.com/photos/megajoseph/the-natural-food-item-nungu.html


http://www.redgage.com/photos/megajoseph/fort-nagercoil.html

http://www.redgage.com/photos/megajoseph/field-work.html

http://www.redgage.com/photos/megajoseph/fort-nagercoil.html

http://www.redgage.com/photos/megajoseph/the-temple.html

http://www.redgage.com/photos/megajoseph/the-statue.html

http://www.redgage.com/photos/megajoseph/circle-time-of-dogs-in-beach.html



பணம் பண்ணும் இணைய தளம்

நான் ஒரு இணைய தளத்தில் இணைத்துள்ளேன். அது survey களுக்கு பணம் தரும் நல்ல இணைய தளம் . நீங்களும் இணையலாம். paypal வழியாக பணம் அனுப்பிவிடுவார்கள். நண்பர்களே இணையுங்கள். சம்பாதியுங்கள்.


http://paidviewpoint.com/?r=4itehf

தினமும் survey தெரிகிறது. தினம் தினம் நாம் சம்பாதிக்கலாம்..

ஆரம்பியுங்கள் ந்ண்பர்களே.. வாழ்த்துக்கள். 

கிசோரும் குமாரும்

கிசோர் மற்றும் குமார் ஆகிய இருவரும் உயிர் நண்பர்கள். இருவரும் வளர்ந்து பெரியவர்கள் ஆன பின் தம்தம் வழியில் பிரிந்து சென்றனர்.

கிசோருக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ளது. குமாருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

இந்நிலையில் குமாரின் திருமண அழைப்பிதழ் வந்தது. கிசோர் குமாரின் திருமணத்திற்கு புறப்பட்டான்.

புறப்பட முடியாத நிர்பந்தமான சூழ்நிலைக்கிடையில் புறப்பட்டான் கிசோர்.

திருமண மண்டபத்தை அடைந்தான்.

கோலகலமாக திருமண ஏற்பாடுகள் நடந்தது.

தீடீரென சலசலப்பு

மணப்பெண்ணை காணவில்லை என்று.

குமாரின் திருமணம் நின்று போனது.

கிசோருக்கு வருத்தமாகி போனது.

திரும்ப சென்று விட்டான்.

8 மாதங்களுக்கு பின் மறுபடியும் குமாரின் திருமண அழைப்பிதழ் வந்தது.

கிசோர் சென்றான். இந்த திருமணமும் பெண் காணாமல் போனதால் நின்றது.

ஏன் குமாருக்கு இப்படி நடக்கிறது.

அனைவரும் குமாருக்காக பரிதாபப்பட்டனர்.

ராசியில்லை என்றனர்.

இப்படி 5 தடவை திரும்ப திரும்ப நடந்தது.

கடைசியில் உண்மை கண்டுபிடிக்கப்பட்டது.

குமார் ராசியில்லாமல் இல்லை.

குமார் பெண்களை விற்கும் வேலையில் ஈடுபட்டான் என்ற உண்மை போலிசு விசாரணையில் தெரிந்தது.

பணத்திற்காக இப்படி எல்லாம் நண்பன் நடந்தானே என்ற வேதனை கிசோருக்கு.

முற்றும்.

Blog Archive