மனதை திறந்து

மதியே நீ ஏன் மதியிழந்து போனாய்
மற்றவர் பேச்சை கேட்டு மனம் மறத்து போனாய்
மாண்பு இல்லாமல் நீ உயர்நிலை இருந்து என்ன பயன்

உழைப்பை நீ மதிக்காமல் மனத்தை 
ஏன் நீ சொல்லால் மிதித்தாய்
இதனால் உனக்கு உயர் சந்தோசம் கிடைத்ததா

இனியாவது நீ உழைப்பை மதிக்க கற்றுக்கொள்
மற்றவர்களின் மனதில் மகிழ்ச்சியை விதைக்க
உன் உயர்படிப்பு உதவட்டும்.

No comments:

Blog Archive