கர்ப்பிணிகளுக்காக

கர்ப்ப தாய்மார்கள் அத்திப்பழம் தேன் சிறிதளவு உப்பு சேர்த்து உண்டு வந்தால் ஆரம்ப கர்ப்ப சிதைவிலிருந்து விடுபடலாம்.

தினசரி ஒரு மாம்பழம் சாப்பிட பிறக்கும் குழந்தை ஊட்டத்துடன் இருக்கும் உடல் பலவீனம் கை கால் நடுக்கம் மயக்கம் முதலிய தொல்லைகள் வராது.

திருநீற்று பச்சிலை செடியைப் பறித்து நீர்விட்டு அரைத்து மைபோல் அரைத்து சிறு உருண்டை சாப்பிட்டு வந்தால் சுகப்பிரசவம் ஆகும்.