எலியில் இருந்து பிறந்தவன் மனிதன்

மனிதனின் முன்னோர்கள் எலியை விட சிறிய உருவம் கொண்டவர்கள்களாக இருந்தனர் என்று ஆராட்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்..

500 கோடி ஆண்டுகளுக்கு முன்பிருந்த இவற்றின் பண்புகள் எலியை போன்று சிறியது. அளவில் தான் எலியை ஒத்திருந்தன. ஆனால் மிக பெரிய கூர்மையான கண்கள் கொண்டவை. மரம் விட்டு மரம் தாவக் கூடியவை.

இது மனிதனின் மரபணுக்களோடு ஒத்துப்போவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இனிமேல் குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் என்பதை மாற்றி எலியில் இருந்து பிறந்தவன் என்று கூற ஆரம்பிக்கலாமா...


No comments: