டிப்ஸ் பாஸ் டிப்ஸ்

சீயக்காயில் குளிப்பது உங்கள் முடிக்கும் உங்கள் சருமத்திற்கும் நல்லது.

சீயக்காயில் சாதம் வடித்த தண்ணீரை கலந்து குளித்தால் தலையும் சருமமும் பளபளக்கும். சருமத்திற்கும் முடிக்கும் மிக மிக நல்லது.

கெட்டுப் போன தேங்காயை வீணாக்காமல்அரைத்து குளிக்கும் போது தலையில் தேய்த்து கொண்டால் பொடுகு தொல்லை தீரும்.


2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

√√√√√

Unknown said...

உடனடி கமெண்டிற்கு கோடி நன்றி...

Blog Archive