நீ மாறு

இன்னொருத்தர் பேச்சை கேட்டு

ஆடிய மதியே

எப்போது உன் புத்தியை

பயன்படுத்துவாய்

மேத்த படித்த மேதாவியே

மேல் தட்டு வர்க்கத்தில்

இருந்தால் யாரையும் எதுவும் செய்யலாம்

என்ற எண்ணத்தை மாற்று

பாவத்தை குறை

Blog Archive