நான் அவன் அல்ல



நான் இரண்டு வாரங்களுக்கு முன்பு பெங்களூர் சென்றிந்தேன். அப்போது நடந்த கதை நீங்களும் கேளுங்கள்.


என் அம்மாவுடைய ஊரில் இருந்து அடையார் நோக்கி வந்து கொண்டிருந்தேன்.

அப்போது பஸ் கண்டக்டர் ஒரு ரூபாய் தருவதற்கு பதில் ஒன்பது ரூபாய் தந்து விட்டார்.

நாங்கள் நாணயமாக அதை திருப்பி தந்து விட்டோம்.

சென்ட்ரலில் இருந்து ரயிலில் பிரயாணம் மேற்கொண்டோம்.

அப்போது பஜ்ஜி விற்கும் ஒருவர் இரண்டு பஜ்ஜி பனிரெண்டு ரூபாய் என்று கூறினார்.

நாங்களும் வாங்கினோம். இருபது ரூபாய் தந்தோம். அனால் அவர் மீதி காசை கொடுக்கவே இல்லை. கேட்டால் நான் அல்ல அது என்று கூறி விட்டார்.


நாங்கள் நாணயம் காத்தோம் .


எங்களுக்கு நாணயம் மற்றவரால் காப்பாற்ற படவில்லை.

மனம் வருந்தினோம்.

என் செய்ய. எப்படியும் சில சென்மங்கள்.

No comments: