இடுக்கண் வருங்கால் நகுக


நான் சிறுவயதாக இருக்கும் பொது என் அம்மா ஒரு சீட்டு போட்டார்கள்.

நான்தான் சென்று கட்டினேன்.

அவர்கள் ஒரு துணிக்கடையும் வைத்து இருந்தார்கள்.

எங்களுக்கு சொன்ன நபரும் மிகவும் நேர்மையனவர்த்தன். சரி என்று நாங்கள் சீட்டு திட்டத்தில் சேர்த்தோம். கடைசிவரை கட்டியும் விட்டோம்.

எடுபதற்கான கடைசி நேரம். அப்போது சீடை நடத்தியவர் என் அம்மாவிடம் நீங்கள் அந்த பணத்திற்கு இணையான துணி வேண்டுமென்றால் எடுத்து கொள்ளுங்கள் என்று கூறி இருக்கிறார். என் அம்மா வேண்டாம் வேண்டாம் எனக்கு பாத்திரம் தான் வேண்டும் என்று கூறிவிட்டார்.

அடுத்த வாரம் ALL எஸ்கேப்.............. ஏதோ சிறிதளவு மனசாட்சியுடன் அவர் துணி எடுத்துகோலும் படி கூறியும் என் அம்மாதான் வேண்டாம் என்று சொல்லி மிஸ் செய்து விட்டார்.

எதை நினைத்து அழுவதா சிரிப்பத நீங்களே கூறுங்கள் ......

No comments: