வினக்காதீர் உணவை



அவள் விகடனில் படித்தேன் எந்த செய்தியை.


இரண்டு பேர் ஜேர்மன் சென்றிருந்தனாறாம்


அவர்களை சுற்றி இருந்த அனைவரும் மிச்சம் வைக்காமல் சப்பிடனரம். ஆனால் அவர்கள் மிச்சம் வைதனரம்.

அதற்கு பைன் வசுளிதனரம்.

சோமாலியா நாட்டில் உணவு கிடைப்பதில்லை.

ஆதனால் உணவை வீணடிப்பது மனிதகுலத்திற்கு எதிராக செய்யப்படும் பாவம்
என்று சொன்னார்களாம் ..எந்த கருது எனக்கு மிகவும் பிடித்ததாக இருண்டது.
அதனால் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். உணவை வீனடிகாதீர்கள்.

நானும் ஒரு தடவை உணவை வீணடிக்கும் இரு நண்பர்களை பார்த்தேன்.
கோபமாக வந்தது.

நமக்கு இருக்கிறதே என்று வீணாக்க கூடாது. நமக்கு தேவையான அளவை மட்டும் வாங்கி சாப்பிடவேண்டும்

நன்றி. வாழ்க வளமுடன்.

வாழ்க வையகம்

No comments: