

ஒரு சிலர் திங்கள் கிழமை சாம்பார் செய்து விட்டு அதை ஒரு வாரத்திற்கு வைத்து கொள்வது உண்டு.
அது தவறு என்பதற்காக தான் இந்த பதிவு.
அப்போது அப்போது சமைத்து உண்பதே சிறந்தது.
நாம் எதற்காக உழைக்கிறோம்.
நல்ல சாப்பாடு கூட சாப்பிடவில்லை எனில் என்ன தான் பயன். சொல்லுங்கள் பார்போம்.
நான் சித்தா hospital செல்வேன். அதில் உள்ள வாக்கியம் முன்னாளில் சமைத்த கறி அமுதேனினும் உண்ணேன் என்பதுதான் அந்த வாக்கியம்.
நாமும் அதை கடைபிடிப்போம். நலமுடன் வாழ்வோம்.
சோம்பலை விட்டு ஒழிப்போம். நல்ல நல்ல உணவு வகைகள் செய்து உண்போம்.
வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்.