Chandanam

சந்தனக்கட்டையை எவ்வளவு தேய்த்தாலும்
அது தன் வாசனையிலிருந்து ஒரு சிறிதும் குறையாது.
அதுபோல பிறருக்கு கொடுத்துதவி வாழ்வதில் இன்பம் காணும் நல்லவர்கள், தாங்கள் வறுமையில் வாடினாலும் தன் இயல்பான கொடுக்கும் பண்பிலிருந்து விலகமாட்டார்கள்....

                        - திருவள்ளுவர்

No comments:

Blog Archive