Thalaiva Unnai Vananga Lyrics

தலைவா உனை வணங்க 

உன் தலை மேல் கரம் குவிக்க 

வரமே உனைக் கேட்க 

நான் சிரமே தாழ் பணிந்தேன்

அகல் போல் எரியும் அன்பு 

அது பகல் போல் மணம் பரவும் 

நிலையை உனை நினைத்தால் 

நான் மலையாய் உயர்வடைவேன் 

நான் மலையாய் உயர்வடைவேன் 

தலைவா உனை வணங்க 

உன் தலை மேல் கரம் குவிக்க 

வரமே உனைக் கேட்க 

நான் சிரமே தாழ் பணிந்தேன்

நீர் போல் தூய்மையையும் 

உன் நினைவினில் ஓட செய்யும் 

சேற்றினில் நான் விழுந்தால் 

என்னை சிக்கிரம் தூக்கிவிடு 

என்னை சிக்கிரம் தூக்கிவிடு 

 

No comments:

Blog Archive