மழைக்கால விருப்பங்கள்

சூடாக உண்ண பிடிக்கும்
சுவையாக பேச பிடிக்கும்

போர்வை போர்த்தி தூங்க பிடிக்கும்
மழைக்கால விடுமுறை பிடிக்கும்

மின்சாரம் இருந்தால் பிடிக்கும்
மழையில் நனைதல் பிடிக்கும்

மண்வாசனை பிடிக்கும்
குடையுடன் நடக்க பிடிக்கும்

கல் மழை ரொம்ப பிடிக்கும்
தண்ணீர் பஞ்சம் தீர்வது பிடிக்கும்

மழையே உன்னை மிக மிக பிடிக்கும்
எங்களுக்கு வந்து எங்களை அடிக்கடி
குளிர செய்வாய்

நன்றி நன்றி

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

உங்கள் கவிதையும் எனக்கு மிகவும் பிடிக்கும்...

ரசிக்க வைக்கும் வரிகள்... நன்றி...

Unknown said...

நன்றி தனபாலன் அவர்களே.