திருடர்களை கண்டுபிடிக்கும் இயந்திரம்.-




திருடர்களை கண்டுபிடிக்கும் இயந்திரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு பரிசோதனைக்காக அனைத்து நாடுகளுக்கும் அனுப்பப்பட்டதாம்.

அனுப்பபட்ட ஒரு வாரத்தில் அமெரிக்காவில் 50 திருடர்களை பிடித்ததாம்

இத்தாலியில் 100 திருடர்களை பிடிபட்டனர்.

ஜெர்மனியில் 75 திருடர்கள் பிடிபட்டனர்.

ரஷ்யாவில் 145 திருடர்கள் பிடிபட்டனர்.

ஜப்பானில் 200 திருடர்கள் பிடிபட்டனர்.

இந்தியாவில் ஒரு திருடனைக்கூட அந்த இயந்திரத்தால் பிடிக்கமுடியவில்லை. ஏன் என்றால் அந்த மெஷின் வந்த மறுநாளிலிலேயே அந்த மெஷினைக் காணவில்லை.

நன்றி.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

1 comment:

Madhavan Srinivasagopalan said...

ஹா.. ஹா.. ஹா..
செமையான ஜோக்குதான்.