உழைத்தும் பயனில்லை

ஓடியோடி உழைக்கிறேன்.
ஊதியம் ஒன்றும் பெரிதில்லை.
தேடி தேடி அலைகிறேன்
கிடைக்கவில்லை ஒன்றும்

வளம் வந்து சேர
இருள் எல்லாம் ஓய
வாழ்த்துங்கள் என்னை
வளர்கிறேன் என்றும்

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

வாழ்த்துக்கள்...

Unknown said...

நன்றி தனபாலன் அவர்களே...