வளர்வது நம் கையில்

கடவுள் அழகிய முகத்தை நமக்கு தந்துள்ளார். அதில் நாம் தான் புன்னகையை வரவைக்கவேண்டும். கடவுள் நமக்கு திறமைகளை அள்ளி வழங்கியுள்ளார் நாம் தான் அதை பயன்படுத்தி வெளிச்சத்திற்கு கொண்டு வரவேண்டும். எப்போதும் எனக்கு அது இல்லை இது இல்லை என்பதிற்கு பதிலாக எதெல்லாம் இருக்கிறது என்பதை கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும்.

வளர்வதற்கான பல்வேறு வசதிகளை நமக்கு ஏற்படுத்திக்கொடுத்துள்ளார் இறைவன். நம்மிலும் பலபேர் பல வசதிகள் இன்றி அல்லல்படுகின்றனர். நமக்கு கீழ் உள்ளவர்களுடன் நாம் நம்மை ஒப்பிட்டுப்பார்க்க வேண்டும்.

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

நமக்கு கீழ் உள்ளவர்களுடன்...

அருமை...