காத்திருந்து காத்திருந்து


தயக்கம் காட்டினாய் 
தள்ளி போ என்ராய் 
தவித்து போனேனேன் 
தனயனை ஆனேன் 

துயரத்தை மறக்க 
துணையாய் இருக்க 
துக்கம் துடைக்க 
துணிவு அதை ஏற்க 

மகிழ்ச்சி மழை 
மனமெலாம் நிறைய 
மனமார அழைக்கின்றேன் 
மறுக்காமல் வாராய் 

முதலும் நீ 
முடிவும் நீ 
முழுமை நீ 
முக்கியம் நீ 




No comments: