உணர்வுகள்.

மாநாட்டு ஏற்பாடுகள் சிறப்பாக நடக்கவேண்டும் என்று தலைவர் அனைத்தையும் ஏற்பாடு செய்துகொண்டிருந்தார்.

மாநாட்டிற்கு எப்படி செல்வது என்று இளைஞர்கள் திட்டமிட்டுக்கொண்டிருந்தனர்.

5 நாள் லீவாமே இந்த பிள்ளைகளை எப்படி சமாளிக்கப்போறெனோ என பிரேமா கவலைப்பட்டுகொண்டிருந்தாள்.

பிரேமாவின் கல்லூரி படிக்கும் தங்கை வனிதா மற்றும் அவள் தோழிகள் லீவில் எங்கு செல்வது என திட்டமிட்டுக்கொண்டிருந்தனர்.

பிரேமாவின் மகன் நரேஷ் தன் நண்பனிடம் டேய் 5 நாள் லீவாமே தெரியுமா என்றான்

அப்படியா ஷையா ஜாலி என்றான் ஆலன்.

No comments: