வர வர மாமியார்









வசுமதி இப்போது மிகமிக குறைவாய் சம்பாரிக்கிறாள். முன்பு வருடத்திற்கு 3.8 லட்சம் சம்பாதித்த அவள் இப்போது ஒரு வருடத்திற்கு 1 லட்சத்திற்கும் குறைவாக சம்பாதிக்கிறாள்.

அவள் மனது வேதனையாக உள்ளது. அதிகம் செலவு செய்தே பழக்கப்பட்ட அவளுக்கு இப்போது வெறும் 6 ஆயிரம் ரூபாய் சம்பளம் எப்படி போதும்.

அந்த 6 ஆயிரம் ரூபாயில் 2000 ரூபாய் வாடகை. மீதி அவளுடைய உணவிற்கு போதுமானதாக உள்ளது. இந்த சம்பளத்தை வைத்துக்கொண்டு அவள் வாழ்க்கை தரத்தை எப்படி உயர்த்திகொள்வது. அவளுக்கு பின் வந்தவர்களுக்கெல்லாம் மிக அதிக சம்பளம் கொடுக்கிறது கம்பெனி என் செய்ய. இது அவள் விதியா? ம் வேதனையில் வசுமதி…..

அவளுடைய வருமானம் உயர்வடைய நீங்கள் எல்லாம் பிரார்த்தனை செய்வீர்களா?

No comments: