அன்பு பெருகட்டும் வளரட்டும்

அன்பு என்பது வல்லமை. அன்பு பொறுமை உள்ளது. பரிவு உள்ளது. அழுக்காறு கொள்ளாது பெருமை பேசாது. இழிவானதைச்செய்யாது. சீற்றத்திற்கு இடம் தராது. வர்மம் வைக்காது. ஆநீதியைக் கண்டு மகிழ்வுறாது. உண்மையை கண்டு உளமகிழும். அனைத்தையும் பொறுத்துக் கொள்ளும். அனைத்தையும் நம்பும். அனைத்திலும் மனஉறுதியாய் இருக்கும். இது பைபிளின் வார்த்தைகள்.

நம்மிடம் எல்லாம் அன்பு உள்ளதா இல்லையா என சோதித்துக் கொள்ளலாம்.