Showing posts with label sumathi satakam padyalu. Show all posts
Showing posts with label sumathi satakam padyalu. Show all posts

மதியே மனம் திருந்து

முன்பிறவி பயனாய் உடல் முழுக்க
நோய்களோடு இருக்கும் நீ

இப்பிறவியிலும் ஏன்
தீமை செய்து

இன்னும் பாவத்தை சம்பாதிக்கிறாய்
பணத்தை சம்பாதிக்கும்

நீ பாவத்தை சம்பாதிக்காதே மதி
மாற்றிக்கொள் உன்னை.

மலராய் மாறு
முள்ளாய் குத்தாதே...

Blog Archive